supreme-court பாத்திமா லத்தீப் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி நமது நிருபர் டிசம்பர் 14, 2019 சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசா ரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.